மண்கும்பான் இணையத்தளம் இப்பொழுது www.jaalmankumpan.com என்ற முகவரியில் இயங்கி வருகின்றது..!

மண்கும்பானைச் சேர்ந்த،அமரர் செல்வராஜா சண்முகநாதன் அவர்களின் லண்டனில் நடைபெற்ற- இறுதி நிகழ்வுகளின் நிழற்படத் தொகுப்பு!

DSC03965மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த-செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று  லண்டனில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் நடைபெற்றது.

கண்ணீர் அஞ்சலி

                                                கண்ணீர் அஞ்சலி

செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் லண்டனில் காலமானார் விபரங்கள் இணைப்பு..!

மண்கும்பான் கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Edmonton ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவஞானம் அவர்கள் 23-11-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், பிலிப்பையா லில்லியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரிரெலிந்தா(பவளம்) அவர்களின் அன்புக் கணவரும்,

மண்கும்பானைச் சேர்ந்த،செல்வராஜா சண்முகநாதன்(சண்) அவர்கள் லண்டனில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

SAN.1

மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,திரு செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 அன்று லண்டனில் காலமானார்.அன்னார் மண்கும்பான்-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரான திரு செல்வராஜா யோகன்(இத்தாலி)-

மண்கும்பானில் பல கோடிரூபாவில் இளைப்பாற்றுமண்டபம்-அடிக்கல் நாட்டப்பட்டது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

tholar5 

 

மண்கும்பான் பகுதியில் யாழ் – குறிக்கட்டுவான் பிரதான பாதையை அண்மித்து பொதுமக்கள் இளைப்பாறல் மண்டபமொன்று அமைக்கப்படவுள்ளது.

வேகமாக புனரமைக்கப்பட்டு வரும் மண்கும்பான் சிவகாமி அம்மனுக்கு உதவிட வேண்டுகோள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!


1272371_1415974348623612_2121726064_o (1)மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும்   சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்பு

மரண அறிவித்தல்-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 17-10-2013அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

IMG (1)
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 17-10-2013 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-அன்னாரின்

முக்கிய செய்தி