துபாய் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரபி ஒருவரின் காரை, இந்திய ஓட்டுனரின் வான் ஒன்று லேசாக உரசியதால் கோபம் கொண்ட அரபி, நடுவீதியில் இந்திய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்தியரைத் தாக்கிய அரபி மீது துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக