மண்கும்பான் 4ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்-லண்டனை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,திரு செல்வராஜா சண்முகநாதன் அவர்கள் 15-11-2013 அன்று லண்டனில் காலமானார்.அன்னார் மண்கும்பான்-அல்லைப்பிட்டி மக்களால் நன்கு அறியப்பட்டவரான திரு செல்வராஜா யோகன்(இத்தாலி)-மற்றும் சிவலோகன் (கொலண்ட்)மற்றும் ஜெகநாதன்(பிரான்ஸ்)ஆகியோரின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு****
யோகன் இத்தாலி :00393345304051
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக